உண்மையை உள்ளபடி அறிய அல்லாஹ் உதவிபுரிவானாக
சுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ?
பதில்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சுற்று சூழல் என்றால் என்ன?
மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு 5 வகையான ஏற்பாடுகளை இறைவன் வகுத்துள்ளான். அவைகளாவன:
1) நிலம்
2) நீர்
3) காற்று
4) ஆகாயம்
5) நெருப்பு
இறைவன் வகுத்து வைத்துள்ள இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.
படைப்பால் நீங்கள் மிகக் கடினமா(னவர்களா?) அல்லது வானமா? அதனை அவன் படைத்தான்-அ(வ்வானத்)தினுடைய முகட்டை அவன் உயர்த்தினான்; பின்னர் அதனை ஒழுங்குபடுத்தினான். அதனுடைய இரவை அவன் இருளாக்கினான். அதனுடைய பகலையும் (சூரிய வெளிச்சத்தைக் கொண்டு) வெளியாக்கினான்; பூமியை அதற்கு பின் அவன் விரித்தான். அதிலிருந்து அதன் தண்ணிரையும் அதன் (புற்பூண்டு, தானியங்கள் முதலிய) மேய்ச்சல் பொருளையும் வெளிப்படுத்தினான். மலைகளையும் அவன் நிலைநாட்டினான். உங்களுக்கும், உங்களுடைய கால்நடைகளுக்கும் சுகமளிக்கும் பொருளாக (இவற்றை அமைத்தான்). (அல்குர்ஆன்: 79:27:33)
மேற்கண்ட இந்த அரிய செய்திகளை எடுத்துரைக்கும் இறைவனாகிய அல்லாஹ் இந்த புவியின் நிலப்பரப்பில் நிகழும் அரிய செய்திகளை அழகாக வர்ணிக்கிறான் அதையும் சற்று அலசுவோம்.
அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்;. அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம். பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
(அல்குர்ஆன் 06:99)
சுற்றுச் சுழல் மாசுபாடு என்றால் என்ன?
தொழிற்சாலை கழிவுகள்
ரசாயண திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள்
வாகனங்களின் இறைச்சல்
வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை
மனிதன் புகைக்கும் பீடி, சிகரேட், கஞ்சா
பிளாஷ்டிக் மற்றம் பாலித்தீன் பயன்பாடுகள்
மலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல்
மனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல்
இரசாயண உரம், புச்சிக்கொள்ளி மருந்துகளின் பயன்பாடு
நிலம் மாசுபடுததல்
தொழிற்சாலை கழிவுகளும், ரசாயண திரவங்களும் அசுத்தமுள்ள நிலையிலும் விஷத்தன்மை கொண்ட நிலையிலும் மண்ணில் செலுத்தப்படுவதால் மண்ணின் மகத்துவம் கெட்டுவிடுகிறது. மேலும் பிளாஷ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மண்ணில் புதையுண்டு போவதால் விளைநிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க கனிகளையும், செடி கொடிகளையும் தாவரங்களையும் வளரவிடமால் தடுக்கிறது.
நீர் மாசுபடுதல்
மனிதனின் அத்தியாவசிய நீர் தேவையை கிணறுகளும், ஏரி, குளம், குட்டைகளும் தற்போது போரிங் பைப்புகளும் நிவர்த்தி செய்கின்றன. ஆனால் இந்த அரிய பொக்கிஷத்தை கூட தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அதிகமான அளவில் நீர்நிலைகளில் நேரடியாக கலப்பதால் நீர் மாசுபடுபவதுடன் அந்த நீரை பருகுவதால் குடல் நோய்களும் மனித பயன்பாட்டிற்கு உபயோகிப்பதால் தோல் நோய்களும் ஏற்படுகிறது. இவை மனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காற்று மாசுபடுதல்
சுவாசிக்கும் காற்றில் மனிதன் ரசாயன கதிரியக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொழிற்சாலைகளின் கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. இதுமட்டுமல்லாமல் மனிதன் பீடி, சிகரெட், கஞ்சா போன்ற கொடிய தற்கொலைக்கு ஈடான விஷத்தை உள்ளே இழுத்து அதை வெளியிடுவதால் அருகில் இருப்பவர்களுக்க மூச்சுத்திணரல், சுவாச உறுப்புக்களில் கோளாறுகள் மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கிக்கொள்கிறான்.
ஆகாயம் மாசுபடுதல்
இன்றைய நவீன யுகத்தில் சாட்டிலைட்டுகள், வின் கேமிராக்கள் என்று அதிக அளவிலான சமிங்கை தரும் பொருட்கள் அவ்வப்போது ஏவப்படுகிறது இவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயலிழந்துவிடுகின்றன மேலும் இந்த வின்கலங்கள் வானவெளியில் அப்படியே அநாதைகயாக மிதந்து வருவதால் புதிய செயற்கை கோள்களுக்கு இடையுறு ஏற்படுத்துவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த வின்வெளி குப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும்போது அவை நிலத்தை நோக்கி ரசாயண குண்டுகள் போல வேகமாக வந்து வெடிக்கின்றன. இவைகளின் வெடிப்புகளால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அங்கு கதிரியக்கம் வெளிப்பட்டு மக்களின் உடலில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன.
நெருப்பு மாசுபடுதல்
(உலக வெப்பமயமாதல்)நெருப்பு மாசுபடுதலை இங்கு நாம் தட்ப வெப்ப நிலை மாசுபடுதலை மையமாக வைத்து கூற இயலும் அதாவது புவி நிலப்பரப்பில் நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடுவதால் இந்த புவியின் தட்பவெப்ப சீதோஸ்ணத்தில் குளருபடியை ஏற்படுத்தி அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசங்களை உருகச் செய்கிறது இதனால் கடல் சீற்றங்கள் எற்படுவது மட்டுமின்றி சிறிய குட்டித் தீவுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. மேலும் உலக வெப்ப மயமாதல் போன்ற பேரழிவுகளுக்கு இந்த நெருப்பு மாசுபடுதலும் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகிறது.
சுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ?
இன்னும் அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும் அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும் (இதுவரையில்) நீங்கள் மித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசாக ஆக்கிவிட்டான், மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் (அல்குர்ஆன் 33:27)
இந்த வசனத்தை சற்று உண்ணிப்பாக ஆராய்ந்து பாருங்கள் அல்லாஹ் தன் படைப்புகளை நமக்கு அணுபவிக்க வலியுறுத் துவதோடு நிற்காமல் அவைகள் நமக்கு வாரிசுகள் என்றும் கூறுகிறான்.
சிந்தித்துப்பாருங்கள் நம்முடைய பெற்றோருக்கு நாம் வாரிசுகளாக இருக்கும் பட்சத்தில் நம் பெற்றோரை நாமே அழிக்க முற்படுவோமா அப்படித்தானே அல்லாஹ்வின் படைப்புகளான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு மற்றும் இன்னபிற படைப்புகளுக்கு நாம் வாரிசுகாளக நியமிக்கப்பட்டிருக்கிறோம் இப்படிப்பட்ட அரிய பொக்கிஷங்களை நாமே முன்வந்து அழிக்கிறோம்.
வாருங்கள் நபிமொழிகளை அலசுவோம்
சாபத்திற்குரிய இரு காரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ஸஹாபாக்கள் “அவ்விரண்டும் எவை?” என வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) மனிதர்கள் (நடமாடும்) பாதையில் மலம் கழிப்பதும், மனிதர்களுக்கு நிழல் தரும் இடங்களில் மலம் கழிப்பதுமாகும்.” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபுஹுரைரா(ரழி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவூது
”உங்களில் எவரும் தேங்கிக் கிடக்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு அதில் குளிக்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 475
இந்த நபிமொழியில் மனிதர்கள் நடமாடும் பாதையிலும், நிழல் தரும் இடங்களில் மலஜலம் கழிப்பதையும் பற்றி எடுத்துரைக்கப்பட்டு வண்மையாக எச்சரிக்கை விடப்பட்டள்ளது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் மற்றும் மலஜலங் களுக்கே இந்த அளவுக்கு எச்சரிக்கை இருக்கும்போது தொழிற் சாலைக்கழிவுகளுக்கும் இன்ன பிற கழிவுகளுக்கும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இந்த மனிதவர்க்கம் சிந்திக்க வேண்டும்.
…………..நாமே கல்வியை கற்றும் கொடுத்தோம். அல் குர்ஆன் (அல்குர்ஆன் 18: 65)
ஒரு மனிதனுக்கு கல்வியை கொடுப்பதும் அல்லாஹ்வின் அதிகாரமாகும். கல்வியறிவு பெற்ற மனிதன் தொழிற்சாலைகளை உருவாக்க கற்றுக்கொள்கிறான் ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி சிந்திக்க முற்படுவதில்லை. ஒருவேளை மனிதன் இந்த கல்வியைக் கொண்டு சிந்தித்தால் அவன் வெற்றி பெறுவது எளிது மாறாக கற்ற கல்வியால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை சிந்திக்காமல் இருப்பானாகில் நம்முடைய சந்ததிகளுக்குத்தான் அது கேடாக அமைந்துவிடும்! நம்முடைய சந்ததியினரின் எதிர்கால கனவுகள் நம் கைகளில்தான் உள்ளது எனவே நாம்தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசுபாடுகளை அல்லாஹ் ஏற்படுத்தவதில்லை மாறாக மனிதன் ஏற்படுத்துகிறான் எனவே இதை தடுக்க வேண்டிய ஆற்றல் மனிதனிடம் நிறைவாக உள்ளது மனிதன் சிந்திக்கத் தவறுகிறான்.
நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:72.)
குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66
இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.
1) கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2) வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
3) கலப்பற்ற பால்
4) அருந்துபவர்களுக்கு இனிமை
5) தாராளமாக புகட்டுகிறோம்
மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா?
1. கால்நடைகளின் வயிற்றுப்பகுதி
2. வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்
பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும் இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.
பசுமாடும் அதன் வயிற்றுப் பகுதியும்
பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன அவைகளாவன
RETICULUM (ரெடிகுழம்)
RUMEN, (ரூமென்)
OMASUM, (ஓமசம்)
ABOMASUM (அபோமசம்)
இங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே!.
பசுமாடும் அதன் உணவு உட்கொள்ளும் முறையும்
பசுமாடு புல்வகைகளை உணவாக விழுங்குகிறது அந்த விழுங்கிய உணவு நேரடியாக ரூமென் மற்றும் ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது பிறகு பசுமாட்டிற்கு உண்ட கலைப்பு ஏற்பட்டு அமைதியாக அமர்ந்து விடுகிறது.
சேமிக்கப்பட்ட உணவை ரெடிகுழம் என்ற பகுதி அதன் மற்ற இரு பாகங்களான RUMEN, (ரூமென்) OMASUM, (ஓமசம்) என்ற பகுதிகளுக்குள் தள்ளிவிடுகிறது.
அமைதியாக அமர்ந்திருக்கும் பசுமாட்டிற்கு மீண்டும் உணவுப் பசி எடுக்க ஆரம்பிக்கிறது உடனே புல்வெளியை நாடிச் செல்லாமல் தான் வயிற்றில் சேமித்து வைத்த உணவு மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து பசுமாடு அசை போட ஆரம்பிக்கிறது. இந்த இயக்கத்திற்கு ரெடிகுழம் பயன்படுகிறது இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் பசுமாட்டின் வாய் பகுதிக்கு செலுத்தப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அசை போட முடிகிறது.
பசுமாடு உட்கொண்ட உணவை சுத்திகரிக்கும் முறை
பசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றுப்பகுதியான ரூமென் என்ற அறைக்குள் தள்ளப்படுகிறது இங்கு பல மில்லியன் மைக்ரோப்ஸ்-கள் அடங்கியுள்ளன இந்த மைக்ரோப்ஸ்கள் அசைபோட்டு நான்றாக அரைத்த உணவில் செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதியை கூட மிக எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது.
பிறகு செரிமானம் ஆன உணவு ஓமசம் என்ற அறைக்கு சென்றடைகிறது. இந்த ஓமசம் பகுதியைப் பற்றி அறிவியல் உலகம் முழுவதுமாக இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை எனினும் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் உட்கொண்ட உணவை சிறு சிறு துகள்களாக ஒரே சீராக மாற்ற இந்த பகுதி பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.
செரிக்கப்பட்ட உணவு இரத்தித்தில் எவ்வாறு கலக்கிறது!
பசுமாட்டின் வயிற்றிலுள்ள இறுதிப் பகுதியான அபோமசம் என்பது மற்ற பிராணிகளின் வயிறுகளை ஒத்து அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஹைட்ரோகுளோரிக் திரவம் ரூமென் பகுதில் செரிமானத்திற்கு பயன்படுகின்ற மைக்ரோப்ஸ்களை அபோமசம் அறைக்குள் நுழையாமல் தடுப்பதற்கும் அவ்வாறு நுழையும்பட்சத்தில் அவைகளை அழிக்கவும் பயன்படுகிறது.
மேலும் இந்த அபோமசம் பகுதியில் சேகரிக்கப்பட்ட அசைபோட்ட உணவுகள் சிறுகுடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள மைக்ரோபியல் எனப்படும் செல் கட்டமைப்புகளால் முழுவதுமாக ஜீரணமான செய்யப்படுகிறது. புரதச் சத்துக்களான அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் உருவாக இந்த பகுதியே பயன்படுகிறது. பிறகு முழுவதும் ஜீரணமான உணவு நேரடியாக இரத்தில் கலந்துவிடுகிறது!
இரத்தத்திலிருந்து எவ்வாறு பால் உற்பத்தியாகிறது?
பசுமாடுகளின் உடலில் உள்ள செல்கள் இரத்தத்திலிருந்து நீரையும் ஊட்டச் சத்துக்களையும் அகற்றி அகற்றப்பட்ட அந்த நீரையும் ஊட்டச்சத்தையும் பாலாக மாற்றுகிறது. இந்த பால் பசுமாடுகளின் மடிகளின் வாயிலாக வெளியேறுகிறது. அதைத்தான் நாம் இனிமையாக பருகுகிறோம்.
மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் இறுதியான மூன்றை பகுதியை பார்ப்போமா?
3. கலப்பற்ற பால்
4. அருந்துபவர்களுக்கு இனிமை
5. தாராளமாக புகட்டுகிறோம்
கலப்பற்ற பால்
ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.
பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.
உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வண்மையாக கண்டிக்கிறது!
பால் பற்றி கூறும்போது அல்லாஹ் அதை அருந்துபவருக்கு இனிமை என்று வர்ணிக்கிறான் மேற்படி ஆய்வுகளை பார்த்தால் பால் எவருக்குத்தான் கசக்கும்.
தாராளமாக புகட்டுகிறோம்
இங்கு அல்லாஹ் பால் பற்றி குறிப்பிடும் போது இறுதியாக தாராளமாக புகட்டுகிறோம் என்று கூறுகிறான் காரணம் அவன் படைத்த ரப்புல் ஆலமீன் அவன் கூறுவது எப்போதும் பொய் ஆகாது என்று இந்த கருத்தின் மூலம் நாம் அறிய வேண்டும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த பழமொழியின் அடிப்படையில் இந்த வார்த்தை உண்மை என்பதை நிருபிக்க இந்தியா நாட்டின் பால் உற்பத்தியை அளவுகோளாக பயன்படுத்தி பார்ப்போமா?
இந்தியாவின் பால் உற்பத்தி
ஆண்டு பால் உற்பத்தி மக்கள் தொகை
1968 21 மில்லியன் டன்கள் குறைவு
2001 81 மில்லியன் டன்கள் அதிகம்
மக்கள் தொகை பெருக பெருக பாலின் உற்பத்தியும் பெருகி வருகிறது மாறாக பாலின் உற்பத்தி குறைந்தபாடில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க நாடு ஆண்டுக்கு சராசரியாக 71 மில்லியன் டன்கள் பால் உற்பத்தியை மேற்கொள்கிறது.
பாலின் உற்பத்தியை 1998ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக நாடுகள் முழுவதையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக 557 மில்லியன் டன்கள் குறைவில்லாமல் பால் உற்பத்தியாகிறது.
சிந்தித்துப்பாருங்கள்
அல்லாஹ்வின் கருணையினால் பால் என்ற இனிமையான பானத்தை நாம் குடிக்கிறோம் ஆனால் இந்த பாலை குடித்துவிட்டு கருணையாளன் அல்லாஹ்வை இணைவைத்து ஒரு சாராரும், அல்லாஹ்வைத் தவிர்த்து பிற வஸ்துக்களை ஒரு சாராரும் வணங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் கோபப்பட்டு பசுமாடுகள் உட்பட பால் கொடுக்கும் கால்நடைகளின் வயிறுகளில் பால் சுரக்காமல் இருக்க கட்டளையிட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஒருகனம் சிந்தித்தப்பாருங்கள்! ஆனால் ரஹ்மத்துல் ஆலமீன் மக்கள் மீது கருணையுள்ளம் கொண்டவனாக இருக்கிறான் அதனால்தான் மனிதனை விட்டுப்பிடிக்கிறான். அவன் பிடியிலிருந்து தப்பிக்க எவருக்கேனும் வலிமை உள்ளதா?
சிந்திப்பீர்! செல்படுவீர்!
மறுமை வெற்றிக்காக இணைவைப்பை தவிர்த்திடுங்கள்
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக இறை விசுவாசிகளாக மாறிவிடுங்கள்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
குறிப்பு
பால் பற்றிய ஆராய்ச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல!
இந்த கட்டுரையை வரைய அறிவைக் கொடுத்து நேரத்தை ஒதுக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்
Posted by இஸ்லாமியம் உள்ளே
குர்ஆனும் அறிவியலும்
குர்ஆன் தெளிவைத்தரும் வேதம்
அருள்மறை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது இந்த குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்கு ரஹ்மத் அதாவது பேரருள் என்றும் அருமருந்தாகவும் என்றும் குறிப்பிடுகிறான். இதோ அந்த அருமையான வசனத்தை சற்று படியுங்கள்!
குர்ஆனை ஆராய்ச்சி செய்துப்பார்க்கும் போது அது பல்வேறு அரிய தகவல்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது அவைகளின் வரிசையில் மருத்துவப் படிப்புகள் பற்றி இஸ்லாம் கூறும் பல அறிய தகவல்களை உங்கள் முன் பதிக்கிறோம்
அத்தியாயம் – பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அருள்மறை குர்ஆன் 17:82)
வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் இறைவன் எங்கே என்று அலைந்து திரிந்து தன் வாழக்கையைத் தொலைத்துவிடக் கூடாது அதே சமயம் படைத்த இறைவனை அவன் சரியாக அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் அருள்மறையை குர்ஆனை புரட்ட வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் மூஃமின்களுக்கு அதாவது இறைநம்பிக்கை யாளர்களுக்கு ரஹ்மத் எனும் பேரருள் கொண்டதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
ரஹ்மத் என்றால் பேரருள் என்று பொருள்படும் மனிதன் உள்ளிட்ட படைப்பினங்களுக்கு அருள்புரிபவன் அல்லாஹ் மட்டுமே அவனைத்தவிர யாரும் எவருக்கும் அருள்பாளிக்க இயலாது என்ற கருத்தையும் வலியுறுத்துவதன் மூலம் உலகில் உள்ள எந்த வஸ்துக்களையும் வணங்கி மோசம் போகாதீர்கள் என்று குர்ஆன் வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு இந்த குர்ஆனை பொருளுணர்ந்து படித்தால் படிக்கக்கூடிய மனிதனது மனம் புத்துணர்ச்சி பெற்று அவனுடைய உள்ளத்தில் காணப்படும் ஏக்கம், தாகம், மற்றும் பயம் ஆகியன விலகுகிறது.
உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மனிதன் திருமறைக் குர்ஆனை படித்து இறைவனது தன்மைகளை உணர்ந்துக் கொண்டால் அவன் நற்பாக்கியத்தை பெறுகிறான் மேலும் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட முற்படுகிறான் இப்படிப்பட்ட பேரருள் மற்றும் பாக்கியம் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்த ஒரு இறைவிசுவாசிக்கே கிடைக்கிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் முஃமின்களுக்கு ரஹ்மத்தாக உள்ளது.
குர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து!
அருமருந்து என்று கூறப்படும்போது அதற்கு எதிர்ப்பதமாக நோய் என்ற ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இயல்பாகவே மனிதனுக்கு உண்டாகும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அதாவது
உள்ளத்தில் ஏற்படும் நோய்
உடலில் ஏற்படும் நோய்.
உள்ளத்தில் ஏற்படும் நோய்
ஒரு மனிதனுக்கு இதயம், சுவாச உருப்புகள் உள்ளது போன்று உள்ளமும் இருக்கிறது. அந்த உள்ளத்தை உணரத்தான் முடியுமே தவிர யாராலும் காட்ட இயலாது.
ஒரு மனிதன் நல்ல உள்ளம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் இறைவன் இருப்பதாகவும் ஒருவன் கெட்ட எண்ணடம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் சாத்தான் குடியிருப்பதாகவும் அனைத்து மதத்தவர்களாலும் நம்பப்படுகிறது எது எப்படியோ உள்ளம் என்று ஒன்று இருப்பதாக நாம் நம்ப வேண்டும்.
இஸ்லாம் இந்த உள்ளத்தை பற்றி கூறும் போது அந்த உள்ளத்தில் கூட நோய் உருவாகும் என்றும் இது அப்பாவி மக்களை ஏமாற்றும் மனிதர்களிடம் அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. அதாவது ஒருவனை ஏமாற்ற நினைப்பவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஏமாற்றுவித்தைகளில் மூழ்கி நன்மை தீமைகளை உணரக்கூடிய நிலையை இழந்துவிடுகிறான். உதாரணமாக பிரேமானந்தா, நித்யானந்தா போன்ற சாமியார்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கூறலாம் இப்படிப்பட்ட சாமியார்கள் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு தீட்சை அளிப்பதாக பொய் கூறுவார்கள் பின்னர் இந்த பொய்களில் மூழ்கி பித்தலாட்டம் மற்றும் விபச்சாரம் ஆகிய பாவங்களில் தங்களை சிக்கவைத்துக் கொண்டு பாவத்தில் மூழ்கி விடுகிறார்கள் இறுதியாக அவர்கள் தங்கள் கரங்களாலேயே தங்களை சந்தி சிரிக்க வைத்து விடுகிறார்கள். இது போன்ற நோய்கள்தான் உள்ளத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் என்று இஸ்லாம் வர்ணிக்கிறது.
அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 2:9,10)
ஒரு இறைவிசுவாசிக்கு உள்ளத்தில் இப்படிப்பட்ட நோயின் தாக்கம் ஏற்பட்டால் உடனே அந்த நோயிலிருந்து அவன் சுதாரித்தக் கொள்ள அருள்மறை குர்ஆன் மாபெரும் சாதனமாக விளங்குகிறது. அதாவது பொய் கூற முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், திருட முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், விபச்சாரத்தை நெருங்கும்பொது இஸ்லாம் கடுமையாக கண்டிப்பதை உணரலாம். மேலும் எந்த ஒரு செயலையாவது நாம் செய்ய முற்படும்போது இது கூடுமா? கூடாதா? மார்க்க எல்லைக்கு உட்பட்டதா? மார்க்கத்தில் வரம்பு மீறிய செயலா? என்று யோசிப்போம்.
மனதில் ஆழ்ந்த குழப்பம் ஏற்படும் யாரிடம் சென்றாலும் தீர்வு கிடைக்காது தட்டுத்தடுமாறி அங்கும் இங்குமாக அலைவோம் இறுதியாக வேறு வழியின்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று அல்குர்ஆனை புரட்டுவோம் அந்த அருள்மறையின் வசனங்களை பொருளுணர்ந்து படிப்போம் கூடவே நபிகளார் (ஸல்) கூறிய அறிவுரைகளையும் அவர் வாழந்துகாட்டிய விதத்தையும் அலசிப்பார்ப்போம் பின்னர் நம் உள்ளத்தில் தோன்றிய குழப்பமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் குர்ஆன் குழப்பத்தை தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது என்ற உண்மை நமக்கு வெளிப்படுகிறது.
உள்ளத்தின் நோயை தீர்த்து வைக்க எந்த டாக்டரும் இல்லை, அதற்காக உலகில் எந்த மருத்துவ பட்டய படிப்பும் கிடையாது மேலும் இந்த உள்ளத்தில் ஏறபடும் இந்த நோய்க்கு ஒருவனே மருத்துவனாக உள்ளான அவனே அல்லாஹ்! அவன் காட்டும் மருந்தே அருள்மறை குர்ஆன்!
உடலில் ஏற்படும் நோய்
உடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.
இதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆன் மூலமாக மனிதர்களாகிய நமக்கு மருந்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அழகான வழிவகைகளை போதிக்கிறான் இதை சற்று உண்ணிப்புடன் கவனித்துப் பாருங்கள்.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)
“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)
குர்ஆன் கூறும் தேனீ மற்றும் தேன் ஆராய்ச்சி படிப்பினை
அருள்மறை குர்ஆன் தேனீக்கள் பற்றியும் அவற்றின் மூலம் கிடைக்கும் தேன் பற்றியும் மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு தேனீ போன்ற சிறிய ஜீவனிடம் கூட மருந்து உள்ளதாக அருள்மறை கூறுகிறது.
சற்று யோசித்துப்பாருங்கள் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஐந்து அறிவு கொண்ட ஈக்களின் இனமான தேனீயிடம் மருத்துவம் என்ற செய்தி மகத்தான உண்மைதானே!
நீங்கள் இந்த வசனத்தை படித்தவுடன் தேன் என்ன அனைத்து நோய்களையும் தீர்க்குமா? மனிதனுக்கு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் வருகிறது இதற்கெல்லாம் இந்த தேன்தான் மருந்தா என்று சிந்திக்க தோன்றும்.
ஆனால் இந்த வசனத்தை நீங்கள் பொறுமையாகவும் வசனம் உணர்த்தும் பொருளை நன்கு உணர்ந்தும் படித்தால் இந்த வசனத்தின் மூலம் இந்த அறிவியில் உலகம் எதை நோக்கி பயனிக்க வேண்டும் என்ற அறிவுரையை நமக்கு விளக்கிக் காட்டுகிறது! வாருங்கள் சிந்தித்து ஆராய்வேமா?
தேனியிடம் மருந்து உள்ளது மேலும் தேனீ முதற்கொண்டு மற்ற உயிருள்ள ஜீவன்களிடமிருந்தும் நோயை குணப்படுத்தும் மருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுகிறது. இவ்வாறு பட்சிகள், ஈக்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி படிப்பான விலங்கியல் ஆராச்சிகள் தேவை
தேனீ தானான தேன் என்ற பொருளை தருவதில்லை மாறாக அது பலவகையான கனிகள், மலர்கள் ஆகியவற்றை உட்கொண்டு அதிலிருந்து ஜீரணமாகி வெளியாவதுதான் தேன் எனவே தேனீ உட்கொள்ளும் தாவரங்களை ஆராய்ச்சி செய்ய தாவரவியல் ஆராச்சிகள் தேவை.
தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான் அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துள்ளியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம்.
இறுதியாக இந்த வசனத்தில் தேன் என்பதை அல்லாஹ் கூறுகிறான் அதாவது தேன் என்ற மருத்துவ குணம் கொண்ட திரவம் அதிக காலம் கெடாமல் இருக்கும். அதே போல மனிதனை நோக்கி இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி என்று கூறுகிறான் அதாவது தேன் அல்லாத மற்ற மருந்துகளுக்கு மருந்தின் தன்மை, கெட்டுப்போகும் காலநிலை, மருந்து கெட்டுப்போனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை சிந்திக்க வேண்டும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மருந்து தயாரிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி கல்வி மிக அவசியம்!
உடலளவில் ஏற்படும் ஒரு நோய்க்கு கீழ்க்கண்ட ஆராய்ச்சிகள் இன்றியமையாதவை
மனிதன் கற்க வேண்டிய ஆராய்ச்சி படிப்புகள்
உடலியல் ஆராய்ச்சி படிப்பு
விலங்கியல் ஆராய்ச்சி படிப்பு
தாவரவியல் ஆராய்ச்சி படிப்பு
நவீன உபகரணங்கள் பற்றிய ஆராய்ச்சி படிப்பு
மருந்து தயாரிப்பு ஆராய்ச்சி படிப்பு
சிந்தித்துப்பாருங்கள் அருமைச் சகோதரர்களே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆராச்சி பற்றிய அறிவு யாருக்கேனும் இருந்ததா? ஆனால் அருள்மறை குர்ஆன் இத்தனை ஆராய்ச்சிகளையும் தேடுங்கள் அந்த தேடுதல் உங்களுடைய நோய்களுக்கு மருந்தாக அமையும் என்று அழகாக வர்ணிக்கிறது நாம் ஆராய்கிறோமா?
தேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி ஆராய்வோமா?
தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை
சித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம்
புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம்
தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம்.
தேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம்.
தேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம்.
தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம்.
இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம்.
தேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம்.
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம்.
காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது.
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கும் இறுதி வேதம் என்பதற்கும் இந்த தேன் மற்றும் தேனீ பற்றிய படிப்பினை ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வரலாமே!
தேனீக்கள் ஆராச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல
அல்ஹம்துலில்லாஹ்
(எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)
|
|||||
FHMdpd; xspapy; ,irAk; ghlYk;
,ir - jilf;F Mjhukhf cs;s FHMdpa trdq;fs;
|
|||||
;,ir :
jilf;F Mjhukhf cs;s %d;W FHMdpa trdq;fs; :
cykhf;fshy; fPo;f;fz;l %d;W trdq;fs;
,irf;F vjpuhd ep&gdkhf vLj;Jf; fhl;lg;gl;Ls;sJ vd ,khk; FHJhgp mtHfs;>
jdJ FHMDf;F tpsf;fTiu (jg;]PH)ahd my;-[hkpapyp m`;fhkpy; FHMd; - y;
Fwpg;gpl;Ls;shHfs;.
Kjy; trdk; :
أفمن هذا الحديث تعجبون . وتضحكون ولا تبكون .
وأنتم سمدون . فاسجدوا لله واعبدوا .
nghUs; : ,r; nra;jpapypUe;J ePq;fs;
Mr;rhpag;gLfpd;wPHfsh? ,jidg; nghUl;gLj;jhJ) ePq;fs; rphpf;fTk;
nra;fpd;wPHfs;. ePq;fs; mohkYk; ,Uf;fpd;wPHfs;. (,jidg; gw;wp) ePq;fs;
myl;rpaKilNahuhfTk; ,Uf;fpd;wPHfs;. MfNt> ePq;fs; my;yh`;Tf;Fr;
rpuk;gzpAq;fs;. (mtidNa) tzq;Fq;fs;. #uh me;e[;k; : 59-62.
,ijNa
Mq;fpy nkhopngaHg;Gfspy; ,t;thW Fwpg;gplg;gl;Ls;sJ :-
Wasting your
(precious) lifetime in pastime and amusements (singing etc.,). While you
amuse yourselves (proudly) in vanities? Surah : An najm – 61).
nghUs; : cq;fsJ (nghd;dhd) Neuq;fis
(tho;f;ifia) tPz;nghOJ Nghf;FfspYk;> Ntbf;if tpNehjq;fspYk; (,irapYk;)
fopj;Jf; nfhz;bUf;fpd;wPHfs;. cq;fis ePq;fNs (jw;ngUikfspy;) tPzbj;Jf;
nfhz;bUf;Fk; nghOJ? (Maktaba
Dar-us-salam –Riyadh. Al-Qur’an.
Eng.Trans)
,q;Nf ekJ Mjhuj;Jf;Fj; Njitahd trdk; 61 k; mjpy; tuf; $ba وأنتم
سمدون vd;w nrhy;
kl;LNk. ,jpy; te;Js;s nrhy;yhfpa سمدون (rhkpJhd;) vd;w nrhy; kl;LNk ekJ Ma;Tf;FhpaJ. ,q;F rhkpJhd; vd;w
nrhy;Yf;F %yr; nrhy;yhd سمداrkjh vd;gjw;F> mugp nkhop ,yf;fz kw;Wk; nkhopapayhsHfs; gy;NtW
nghUs;fisj; je;Js;shHfs;. mij itj;Jj; jhd; FHMd; nkhop ngaHg;ghsHfs;>
ntt;Ntwhd gy nkhop ngaHg;Gf;fis> jkJ nkhop ngaHg;Gf; FHMd; - fspNy
gad;gLj;jp ,Uf;fpd;whHfs;.
,q;Nf> ,khk; my; FHJhgp mtHfs; nkhop tof;fpNy gy;NtW tpjkhff;
ifahsg;gLk; nghUs;fisf; fPNo jUfpd;whHfs; :-
rhkpJhd; vd;gjd; %yr; nrhy;yhfpa rkjh vd;gJ> xUtd; ngUik nfhz;L jd;
jiyia caHj;Jjy; vd;w nghUisj; juf; $baJ.
tpidr; nrhy;yhf ,Uf;Fk; nghOJ> ngaHr;rp nrhy;yhfpa سمود r%j; vd;w nrhy;> Xa;thf ,Uj;jy;
my;yJ nghOij tPzhff; fopj;jy; vd;w nghUisj; jUk;. NkYk; me;j tpidiag;
GhpgtUf;F سمد(rhkpj;) vd;whfp> ahH jd; nghOij
tPzhd Kiwapy; ,ir ,irg;gjpYk; my;yJ ,J Nghd;w nray;fspYk; tpisahl;Lj;jdkhj;
jphpfpd;whHfNsh mtHfisf; Fwpf;Fk;. mNj Nghy ngz;ghypy; ,r; nraiyg; GhpgtSf;F أسمديناm];kpjpdh (cdJ ghliyf; nfhz;L vq;fis
cw;rhfg;gLj;J) vd;w nghUisj; juf; $baJ.
,Ug;gpDk;> rhkpj; vd;gJ> xUtd; jw;ngUik nfhz;L> fHtk; nfhz;L
jiyia caHj;jpj; jphpjpy; vd;W kpfg; gioa mugp mfuhjpahfpa m];-]p`h`; - y;
Fwpg;gplg;gl;Ls;sJ. (See Al-Jawhar’s As-sihaah. Vol.2. p.489)
rkjh vDk; nrhy;Yf;F mirtw;W
,Uj;jy;> tPzhf Nrhk;gp ,Uj;jy; vd;w nghUisAk; Fwpg;gplg;gl;Ls;sJ.
NkYk;> my; [khapyp m`;fhkpy; FHMdpy; my;-k`;jtp vd;gtuhy;> rkjh vd;w
nrhy;Yf;F fPo;f;fhZk; KiwapYk; nghUs; jug;gl;Ls;sJ. mjhtJ> xUtidf; Nfyp
kw;Wk; tPzhdtw;iwf; nfhz;L topgpwor; nra;jy; MFk;. (Al-Jaami’li Ah kaamil Qur’an . vol.17, p.123)
,Wjpahf Kg;hpj; vd;gtH> rhkpJhd;
vd;gjw;F > rhkpJhd; vd;why; fhkpJhd; mjhtJ mirtw;wpUj;jy; mikjp Mfpa
nghUisf; Fwpf;Fk; vd;fpwhH.
mj;jghp vd;gtH ]`hghg;
ngUkf;fsplkpUe;Jk; kw;Wk; jhgpaPd;fs; top %ykhfTk; rpy tpsf;fq;fis
jUfpd;whHfs;. (See Jaami’ul
Bayaan ‘an taweeli Aayil Qur’an. Vol.27. pp.82-84)
,g;D mg;gh]; (uyp) mtHfs; $WtjhtJ>
rhkpJhd; vd;gJ vq;nfy;yhk; jpUkiw Xjg;gLfpd;wNjh> mg;gb Xjg;gLk; jpUkiw
trdq;fis gpwH nrtpNaw;fhj tz;zk; MbAk;> ghbAk; $r;rypl;L tpisahbAk; nfLjy;
nra;thHfNs K\;hpf;Ffs;> mtHfsJ ,e;jg; gof;fj;ijj; jhd; Fwpf;Fk;
vd;fpwhHfs;. (see also Qurtubi’s
Tafseer vol.17. p.123)
Nkw;fz;l mHj;jk; jhd; vkd; kf;fshYk;
ifahsg;gLfpd;wJ.
NkYk; ,g;D mg;gh]; (uyp) mtHfs;>
,jw;F ,uz;lhtjhf xU nghUisAk; jUfpd;whHfs; :-
mjhtJ> jkJ Ntiyia (gpur;idfis)
vspjhf;fpf; nfhs;tjw;fhf tpisahl;bYk;> nghOJ Nghf;fpYk; jq;fis
<LgLj;jpf; nfhs;gtHfisf; Fwpf;Fk; vd;W $wpAs;shHfs;. ,Nj fUj;ij
jhgpaPd;fshfpa ,f;hpkh mtHfSk; kw;Wk; mj;j`hf; mtHfSk; MNkhjpj;Jf; fUj;Jj;
njhptpj;Js;shHfs;.
,g;D mg;gh]; (uyp) mtHfs;>
%d;whtjhf ,e;j fPo;f;fhZk; tpsf;fj;ijAk; je;Js;shHfs;. MjhtJ> xUtd;
jw;ngUik nfhz;L jiyiaj; Jhf;fpj; jphptijf; Fwpf;Fk;.
fjhjh mtHfs;> rhkpJhd; vd;gJ
ftdkpd;ikiaf; Fwpf;Fk; vd;Wk;> ,J K\;hpf;fPd;fspd; gof;fkhFk; vd;Wk;
$wpAs;shHfs;. NkYk;> K[h`pj; vd;gtH fLikahd Nfhgk; my;yJ Mj;jpuk; vd;Wk;
nghUs;gLk; vdf; $wpAs;shH.
Mf> rhkpJhd; vd;w nrhy;yhdJ ,iue;J
ghbf; nfhz;Lk;> Mbf; nfhz;Lk;> jkJ Neuq;fis tPzhd tifapy; fopj;Jj;>
jw;ngUik nfhz;L jiyia caHj;jpf; nfhz;L jphpgtHfisAk;> my;yJ ,iwkiwiaAk;
mjd; trdq;fisAk; gpwH fhjpy; tpoh tz;zk; ,iw miog;igj; jil
nra;Ak; Nehf;Fld; %Hf;fj;jdkhf> Nfhgq; nfhz;L> MNtrj;Jld; jphpgtHfisAk;
Fwpf;ff; $ba nghUisj; njspthd Kiwapy; je;J epw;fpwJ. Nkw;fz;l nray;KiwahdJ
,];yhj;jpw;F tpNuhjkhd> khWghlhd mjd; Nky; mtHfsJ ftdkpd;ikiaAk; Fwpf;ff; $ba xU fUj;Jr;
nrwpitj; je;J epw;fpwJ.
NkYk;> rhkpJhd; vd;w nrhy;Yf;F>
fUj;J tof;fpy; gythwhd nghUs;fs; $wg;gl;lhYk;> ,iriaj; jil nra;jtw;Fz;lhd
Neubahd nghUisj; je;J tpltpy;iy. vdNt> ,e;j xU trdj;ij kl;Lk; itj;J ehk;
,irf;F vjpuhd jilf;fhd Mjhukhf Kd; itf;f KbahJ. NkYk; ,e;j epiyia
cz;ikg;gLj;Jtjw;F NkYk;> FHMdpypUe;Jk;> egp (]y;) mtHfspd; mKj nkhop
(Rd;dhf;)fspypUe;Jk; ehk; mjw;fhd Mjhuq;fisj; jpul;l Ntz;baJ mtrpakhfpd;wJ.
,uz;lhtJ trdk; :
,e;j ,uz;lhtJ trdk; #uh my; ,];uhtpy;
,lk; ngw;Ws;sJ. ,JTk; ,irf;F vjpuhd Mjhukhf mikfpd;wJ.
واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم
بخيلك ورجلك وشاركهم في الأموال ولأولد وعدهم، وما يعدهم شيطان إلا غرور (سورة :
الإسراء :64)
,d;Dk; mtHfspypUe;J (top jtwr; nra;a)
eP rf;jp ngw;wpUf;fpd;wtHfis cd; $g;ghl;ilf; nfhz;L top jtwr; nra;. cd;Dila
Fjpiug;gilfisAk;> fhyhl; gilfisAk; mtHfs; kPJ Vtp tpL: mtHfSila)
nry;tq;fspYk;> gps;isfspYk; eP $l;lhfTk; ,Ue;J nfhs;. ,d;Dk;
(ngha;ahdtw;iwf; nfhz;L) mtHfSf;F thf;fspj;J tpL. Vkhw;wj;ijj; jtpu> NtW
vijAk; i\j;jhd; mtHfSf;F thf;fspg;gjpy;iy vd;Wk; (my;yh`;thfpa) mtd; $wpdhd;.
(#uh my; ,];uh my;yJ gdP ,];uhaPy; : 64)
Mjk; (miy) mtHfSf;F i\j;jhid ,iwtd;
rpuk; gzpar; nrhd;d NghJ mtd; kWj;j gpd;> myyh`;tpd; ey;ybahHfshfpa
rpyiuj; jtpu> kw;wtHfis topNfl;by; nfhz;L nry;y ,iwtdplk; i\j;jhd; Ntz;bf;
nfhz;lhd;. mjw;Fg; gjpyhfj; jhd; ,iwtd; i\j;jhid Nehf;fp ciuahLtjhf Nkw;fz;l
trdk; mike;Js;sJ.
jhgpaPd;fspd; fhyj;jpw;Fg; gpd; te;j
FHMd; tphpTiuahsHfshfpa K[h`pj; vd;gtUk;> mj;j`hf; vd;gtUk; Nkw;fz;l trdk;
gw;wpf; $Wk; nghOJ> i\j;jhdhdtd; jd;Dila Fuiyf; nfhz;L ,irahYk;>
ghly;fshYk; kw;Wk; Ntbf;if tpNehjq;fshYk; kdpjHfis FJhfypf;fr; nra;fpd;whd;
vd tphpTiu je;Js;sdH. (See Tafseer vol.10
p.289, Ibn Katheer’s Tafseerul Qur’aanil Adheem. Vol.5, p.91 and Tabari’s
Tafseer vol.15.p.118.)
me;j xypahdJ fhw;iwf; nfhz;L xyp
vOg;gf; $ba ,irf; fUtpahFk; vd mj;j`hf; mtHfs; Fwpg;gpLfpd;whHfs;.
NkYk;> ve;j xU rg;jk; my;yh`;tpw;F
fPo;g;gbjiy tpl;Lk; mtidj; jLf;fpd;wNjh mj;jifa rg;j xypfisg; gw;wpj; jhd;
Nkw;nfhz;l trdk; Fwpg;gpLfpd;wJ vd ,g;D mg;gh]; (uyp) mtHfs;
Fwpg;gpLfpd;whHfs;. (As reported in the
Narration of At-Tabari Traced to Ibn Abbas and Qataadha, see his Tafseer,
vol-15, p.118 for details)
epr;rakhf Nkw;fz;l trdk; kpfr; rhpahf
vijf; Fwpf;fpd;wnjd;why;> my;yh`; Rg;`hd`{j;jMyh Fwpg;gpLk; (,d;Dk;
-mtHfspypUe;J (top jtwr; nra;a) eP rf;jp ngw;wpUf;fpd;wtHfis cd; $g;ghl;ilf;
nfhz;L top jtwr; nra;-) trdk;> mJ ve;j tifahd> vj;jifa rg;jk;>
vj;jifa $g;ghL vdf; Fwpg;gpl;Lf; $wtpy;iyahapDk;> ve;j rg;jk; ,iw miog;ghf
,y;iyNah> ve;j rg;jk; ,iwtDf;F fPo;g;gba miog;G tpLf;Fk;gb ,y;iyNah
mj;jifa rg;jj;ijj; jhd; Nkw;fz;l trdk; Fwpg;gpLfpd;wJ vd;W mj;jghp mtHfs;
Fwpg;gpLfpd;whHfs;. (See At-Tabari’s
Tafseer vol.15. p.118 for details)
Mf> Nkw;fz;l tpsf;fkhdJ>
my;yh`;tpd; miog;nghypiaj; jtpHj;J> Vida xypfs;> rg;jq;fs; mJ Nghd;Nw
,iriaAk; jil nra;tjw;fhd Mjhukhf mike;jhYk;> ,d;Dk; ehk; epiwthd Mjhuj;ij
milatpy;iy vd;Nw Njhd;Wfpd;wJ. vdNt> mLj;j Mjhuj;ijj; Njbg; Gwg;gLNthk;!
%d;whtJ trdk; :
fPo;f;fz;l ,e;j trdk; jhd;
,irf;Fk;> mJ rhHe;j ghlYf;Fkhd jilf;F rhpahd Mjhukhfj; jpfOfpd;wJ.
ومن الناس من يشترى لهو الحديث ليضل عن سبيل
الله بغير علم ويتخدها هزوا أولئك لهم عذاب مهين . (سورة لقمن :6)
kdpjHfspy; rpyH ,g;gbAk;
,Uf;fpd;whHfs;. kd kaf;fj;ij Vw;gLj;Jk; nra;jpfis mtHfs; tpiyf;F thq;Ffpd;whHfs;.
mtHfs; vt;tpj mwpTkpd;wp kf;fis my;yh`;tpd; topia tpl;L gpwor; nra;tjw;fhfTk;
me;j top(apy; tUkhW tpLf;fg;gLk; miog;gp)id Vsdk; nra;tjw;fhfTk; jhd;!
NkNy cs;s trdj;jpy; ekJ Ma;Tf;F
cl;gLk; nrhy;yhdJ لهو الحديث MFk;.
Nkw;fz;l nrhy;ypd; tpsf;fTiuahf IFT -
FHMdpy; $wg;gl;bUg;gijf; fPNo jUfpd;Nwhk;.
%yj;jpYs;s nrhw;nwhlH y`;ty; `jP];
MFk;. ,J kdpjid KOf;f KOf;f jd; gf;fk; <Hj;Jf; nfhz;L gpwtw;iw kwf;fr;
nra;J tpLk; tp\ak; vdg; nghUs;gLk;. Mwptpg;Gf;fspy; tpsf;fg;gl;Ls;sjhtJ :
mjhtJ> Fiw\;fspd; midj;J Kaw;rpfspDlNdAk; egp (]y;) mtHfSila miog;Gg; gzp
jilglhky; mjd; tpisTfs; njhlHe;j NghJ> Fiw\;fs; <uhdpypUe;Jk; kw;Wk;
,];/ge;jpahhpd; fijfis tutioj;J fij nrhy;Yk; glyj;ijj; njhlq;fpdhHfs;.
ghl;Lg;ghLk; mbikg; ngz;fisAk; Vw;ghL nra;jhHfs;. kf;fs; ,tw;wpy; %o;fp
egpatHfspd; Ngr;irf; Nfl;fhkypUf;f Ntz;Lk; vd;gjw;fhf! (,];yhkpf; /gTz;Nl\d;
l;u];l;> FHMd; jkpohf;fk;> tpsf;fTiu gioa gjpg;G vol.2>
gf;fk; 265 mbf;Fwpg;G 2. (#uh Yf;khd:06 tJ trdk;)
Nkw;fz;l trdkhdJ> ahH Vf
,iwNahdhfpa my;yh`;tpd; Jhijr; nrtpkLf;fhky;> jq;fis tPz; Nfspf;iffspy; kd
kaf;fj;ij Vw;gLj;Jgitfspy; <LgLj;jpf; nfhz;Lk;> Neuhd ghijapdpd;Wk;
tpyfp Jhukhd jPa topfis Nehf;fpr; nrd;W nfhz;L ,Uf;fpd;whHfNs mtHfisg;
gw;wpj; jhd; ,iwtd; Nkw;fz;l trdk; %yk; tpsf;Ffpd;whd;.
Nkw;fz;l ekJ Ma;Tf;F cl;gl;l
nrhy;yhfpa لهو الحديث gw;wp ,g;D [hPd; mj;jghp mtHfs jdJ
[hkpcy; gahdpy; Fwpg;gpLk; NghJ> Nkw;fz;l nrhy;Yf;F FHMd; tphpTiuahsHfs;
gythwhfg; nghUs; nfhz;Ls;shHfs;. me;j nrhy; gw;wpa mtHfsJ tpsf;fk; %d;W tpj
gphpTfspy; epd;wp mwpTiu jUfpd;wJ.
· ghLtJk; mijf; Nfl;gJk;
· ghLtijj; njhopyhff; nfhz;l Mz;>
ngz;iz tpiyf;F thq;Fjy;
· tPzhfg; nghOijg; Nghf;Ftjw;fhf
(,ir)f; fUtpfis thq;Fjy;. cjhuzkhf - jNgyh (Drum)
Nkw;fz;l %d;W tpsf;fq;fSk; Fwpg;gpy;
vij czHj;Jfpd;wnjd;why;> tPzhf> ntWf;fj;jf;fitfshdtw;iwAk;> mjw;fhd
rhjdq;fisAk; tpiyf;F thq;fp> jq;fsJ nghUisAk;> Neuj;ijAk; mjpy;
tPzbj;jy;| Fwpg;ghf ,irapYk;> ghlypYk; <LgLjiyj; jhd; Fwpf;fpd;wJ.
Nkw;fz;l tpsf;fj;ij xw;wpNa ehafj;
NjhoHfshfpa> ,g;D k];CJ (uyp)> [hgpH (uyp)> ,g;D mg;gh]; (uyp)
MfpNahHfsJ fUj;Jk; mike;jpUe;jJ. Nkw;fz;l nrhy;gw;wp ,tHfsplk; tpsf;fk;
Nfl;fg;gl;l nghOJ> vtd; xUtidj; jtpu NtW ,iwtd; ,y;iyNah me;j my;yh`;tpd;
kPJ rj;jpakhf mJ ghLtijNa Fwpf;Fk; vd;whHfs;. NkYk;> Nkw;fz;l jd;Dila epiyia
cWjpg;gLj;Jtjw;fhf %d;W Kiw mjd; Nky; cWjpapl;Lf; $wp ,Uf;fpd;whHfs;. (Related By Al-Byhaqi, Ibnul-Mundhir and Al-Hakkim in his
Mustadrak, where he authendicated it; and it was confirmed by Abu-Dhahabi).
,g;D mg;gh]; (uyp) mtHfs;
$wpajhtJ> ghLtJk; kw;Wk; mijg; Nghd;wijAk; Fwpf;Fk; vd;whHfs;. (See At-Tabri’s Jamiul-Bayan, vol.p.61, for the various
narrations related to Ibn Abbas)
[hgpH (uyp) mtHfs; $wpajhtJ>
ghLtJk; kw;Wk; ghLtijf; Nfl;gJk; MFk; vd;W $wpdhHfs;. (See At-Tabari’s Jaamiul-Bayan vol.21, p.62.)
Nkw;fz;l KbTfs; ghLtijAk;> ,iriaf;
Nfl;gijAk; mjw;fhd jilfshf cs;sd vd;w fUj;ij ciladthf cs;sd. ,Nj fUj;ijj;
jhd; jhgpaPd;fshfpa ,f;hpkh> K[h`pj;> kf;$y;> ckH gpd; Rig; ,d;Dk;
gyH ngw;wpUe;jhHfs;. (For details Ibn
Katheer Tafseer. Vol.6. p.334; Al Qurtubi’s, Al-Jaami, vol.14.pp51-51 and
As-Suyooti’s Ad-Durr Al-Manthoor vol.5, pp.158-160).
NkYk; ,uz;lhJ epiy tpsf;fkhf
fPo;f;fz;l tpsf;fTiu mike;Js;sJ :
Ve;j xU ciuahly; my;yJ Ngr;R ,iw
epuhfhpg;gpd; gf;fk; kf;fis miof;fpd;wNjh my;yJ ,iw epuhfhpg;Gf; nfhs;ifiag;
ngw;wpUf;fpwNjh mtw;iwf; Fwpf;ff; $baJ لهو الحديثvd;w nrhy; vd egpj; NjhoHfSf;F mLj;j
jpUkiw tphpTiuahsHfshd> mj;j`hf; mg;JH u`;khd; gpd; i[j; gpd; m];yk;
MfpNahH $wp ,Uf;fpd;whHfs;. (see commentatories
of Ibn Katheer vol.6. p.334 and At-Tabari vol.21. p.63)
%d;whtJ epiy tpsf;fk; :
ahH jq;fsJ nfl;l Ngr;Rf;fs; my;yJ
jtwhd Ngr;Rf;fs; kw;Wk; nray; %yk; kf;fis my;yh`;tpd; topapdpd;Wk; mtid
tzq;Ftjdpd;Wk;> mtid epidT $HtjpypUe;Jk; kf;fis top gpwor; nra;J
nfhz;bUf;fpd;whHfNsh> mj;jifa ,ay;Gfisg; ngw;wpUg;gtiu ,e;j لهو
الحديث vDk; nrhy; Fwpf;Fk;.
cjhuzkhf `]d; g]hp (u`;) mtHfs;
Fwpg;gpLtjhf> ,khk; Myh]p mtHfs; fPo;f;fz;l $w;iwf; $Wfpd;whHfs;. ahH
jq;fsJ ,uT Neuq;fis tPz; Ngr;Rf;fspYk;> Nfspf;iffspYk;> rphpg;G %l;Lk;
nray;fspYk;> fw;gidf; fiu nrhy;tjpYk;> ghl;Lg; ghLtjpYk; ,d;Dk; ,J
Nghd;w nray;fspYk; <Lgl;L xUtid my;yh`;it tzq;Ftjpdpd;Wk; mtid epidT
$HtjpYk; ,Ue;J Nkw;fz;l kw;Wk; ,J Nghd;w nray;fspy; <LgLkhW nra;fpd;whNdh
mj;jifa midj;J nray;fisAk; me;jr; nrhy; Fwpg;gpLfpd;wJ. (Roohl Ma’ani
vol.21. p.67)
Nkw;fz;l tpsf;fj;ij MNkhjpf;Fk; ,khk; Myh]p mtHfs;> vj;jifa nray;fs;
tPzhd ntWf;fj;jf;f nray;fshf ,Ue;J ,iwtdpd; Qhgfj;jpdpd;Wk; xUtidg; gpwor;
nra;fpd;wNjh> mj;jifa nray;fSf;F لهو الحديث vd;w ,e;jr; nrhy;iy Fwpg;gpLtJ nghUj;jkhdJ vd;fpwhH.
rpyH Nkw;fz;l (31:6) trdk; kw;Wk; mjd; njhluhf tUk; trdk; Mfpatw;iw
,izj;Jg; ghHf;Fk; NghJ> ,J K\;hpf;fPd;fSila nraiyj; jhd; Fwpf;Fk;
vd;Wk;> rpyH ,J K];ypk;fisAk; Fwpf;Fk; vd;fpwhHfs;. (mtdplk; ek; trdq;fs;
Xjpf; fhz;gpf;fg;gl;lhy;> mtDila fhJfspy; ke;jk; Vw;gl;bUg;gJ Nghd;Wk;>
mtw;iw mtd; NfshjJ Nghd;Wk; jw; ngUikAld; Kfj;ijj; jpUg;gpf;nfhs;fpd;whd;
31:7)
,khk; ,g;D i[j; mtHfs; Nkw;fz;l trdj;ijf; Fwpg;gpl;L> ,e;j trdk; ,iw
epuhfhpg;ghsHfisNa> mtHfspd; jd;ikfisNa Nehf;fp ciuahLfpd;wJ vd;gij
ePq;fs; mwpatpy;iyah!? Vdf; $w ,\mijf; fPo;f;fhZk; trdk; %yk; cWjpg;gLj;jp
,Uf;fpd;whHfs;.
rj;jpaj;ij epuhfhpf;Fk; ,tHfs; $Wfpd;whHfs; : ,e;jf; FHMid mwNt
nrtpNaw;fhjPHfs;. ,J Xjg;gl;lhy;> mjw;F ,ilA+W nra;Aq;fs;|,jd; %yk;
ePq;fs; ntd;W tplyhk;. (41:26)
Nkw;fz;l trdk;> FHMdpa trdk; Xjg;gLk; NghJ> mij nrtpNaw;fh tz;zk;
jq;fsJ $r;ry;> $g;ghLfs; %yk;> FHMidr; nrtpAWtjdpd;Wk; gpwiu top
nfLf;Fk; ,iz itg;ghsHfisj; jhd; Fwpf;fpwJ. VdNt> ,e;j trdk; K];ypk;fisf;
Fwpg;gjy;y vd;fpwhH ,khk; i[j; vd;gtH. (See At-Tabari Tafseer vol.21. p.63; Al-Qurtubi’s Tafseer
vol.15, p.356. for details)
mj;jghp mtHfs; ,J gw;wpf; Fwpg;gpLk;
NghJ> Nkw;fz;l لهو الحديث nrhy;ypd; rhpahd mHj;jk; vJ vdpy;>
ve;j xU Ngr;R my;yh`;tpd; epidtpdpd;Wk; xUtidj; jLf;fpd;wNjh> mj;jifa
Ngr;R ,iwtdhYk;> mtdJ JhjH K`k;kJ (]y;)mtHfshYk; jil nra;ag;gl;bUf;fpd;wJ.
Mdhy; ,jpy; rpy Ngr;Rf;fSf;F tpjp tpyf;F cz;L.
Nkw;fz;l mj;jghp mtHfspd;
fUj;Jf;fspypUe;J xU rhpahd jilf;F Mjhukhd ,y;yhky;> ghliyAk;> ,iz
itg;igAk; nghJthd Fwpg;gpy; czHj;jp epw;fpd;wJ.
Quoted from p.63.
vol.21. of his Jaami’ul Baya’an Taweeli Aayil Quraan)
mjhtJ vJ my;yh`;Tila epidit tpl;Lk;
gpwor; nra;fpwNjh mJ ,iz itg;ig ngw;wp tpLtJk;| mj;jifa nray; my;yJ Ngr;R kd
kaf;fj;ij Vw;gLj;Jk; ghly;> ,irapy; my;yJ Ngr;rhf xypf;Fkhdhy; mJTk; jil
nra;ag;gl;l xd;whfTk; ekf;F Fwpg;ghy; czHj;jp epw;fpd;wJ. Fwpg;ghf ,e;j لهو
الحديث vd;w nrhy;yhdJ> vJ my;yh`;tpd;
ghijapy; nry;tjdpd;Wk; jLf;fpd;wNjh mj;jifaijf; Fwpf;fpd;wJ vdyhk;. ,d;W
,irAk;> fhdKk; mijNa jhd; nra;J nfhz;bUf;fpd;wJ vd;gij re;Njfkpy;yhky;
nrhy;y KbAk;.
Nkw;fz;l trdk; ,irf;Fk;> ghlYf;Fk;
vjpuhd> gy;NtW nkhopngaHg;Gf;fspDlNd> jw;nray; tpsf;fkhfj; jhd; mjw;fhd
jiliag; ngw;Ws;sj jtpu> <khdpa neQ;rk; KOikahd Mjhuj;ijf; FHMdpd;
xspapy; ngw Kbahky; jtpj;Jf; nfhz;bUg;gij czu Kbfpd;wJ. Vnddpy;> ehk; ,d;Dk;
Neubahd jiliaf; fz;L gpbf;ftpy;iy. xU kiwKf jw;nray; tpsf;fj;ijj; jhd;
ngw;Ws;Nshk;.vdNt> NkYk; ehk; njspT ngw mz;zy; egp (]y;) mtHfspd; mKj
nkhopfis ehl Ntz;ba mtrpa mtruj;jpy; cs;Nshk;.
|
|||||
|
|||||
|













